காலநிலையில் திடீர் மாற்றம் – வளிமண்டல திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது!!

0
106

கிழக்கு வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வெப்ப காலநிலையில் மாற்றத்தினை இன்றை தினம் காண கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்நிலையில் காலி மாத்தறை நுவரெலிய மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஏனைய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை காரணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மற்றும் ஊவா மாகாணங்கள் அம்பாறை மாவட்டத்தில் இடைக்கிடை மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் கடுமையான காற்று வீச கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here