தமிழ் இஸ்லாமிய உறவுகளுக்கு கருடனின் ஈகை வாழ்த்துக்கள்!

0
118

ஷவ்வல் பிறை தென்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ள கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம், முஸ்லிம்கள் நாளை ரமழான் பெருநாளை கொண்டாடுவர் என்றும் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here