பொகவந்தலாவயில் புகையிலை தூள் அடைக்கப்பட்ட 250 டின்களுடன் ஒருவா் கைது!

0
146

பொகவந்தலாவ நகரபகுதியில் புகையிலை தூள் அடைக்கபட்ட 250 தகர டின்களுடன் ஒருவா் நேற்று இரவு பொகவந்தலாவ பொலிஸாாரால் கைதுசெய்யபட்டுள்ளாா்.

கைது செய்யபட்ட நபா் இன்று அட்டன் நீதவான் முன்னிலையில் அஐர்படுத்தபட உள்ளதாக பொலிஸாா் மேலும் தெரிவித்தனா்.

பொகவந்தலாவ நிருபா் எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here