மனைவியின் தாயை கொலை செய்த மருமகன் – நாவலப்பிட்டியில் சம்பவம்!!

0
151

நாவலபிட்டி  திஸ்பனே மலை பகுதியில் நபரொருவர் தனது மனைவியின் தாயை தாக்கி கொலை செய்துள்ளார்.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வாய்த்தகராறு அதிகரித்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

65 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில், சம்பவத்தில் காயமடைந்த உயிரிந்த பெண்ணின் கணவர் நவலபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலையை மேற்கொண்ட நபர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை தேடி காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here