20223 இல் உக்ரைனில் உயிரியல் ஆயுதம் பயன்படுத்தப்படும் எனவும், ரஷ்யா மட்டுமின்றி உலகின் பல முதன்மை நாடுகள் சோதனை முயற்சியாகவும் பாதுகாப்பு கருதியும் அதிக அளவில் பயன்படுத்தும் என்றும் அவர் கணித்துள்ளார்.
இரண்டாவதாக 2023ல் பூமி பயங்கரமான சூரிய புயலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் பாபா வங்கா பதிவு செய்துள்ளார்.
செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மற்றும் இணையம் கூட அத்தகைய தாக்குதல் காரணமாக பெருமளவு பாதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவதாக, 2023 முதல் இனி பெற்றோர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பிள்ளைகளை ஆய்வகங்களில் வடிவமைத்துக் கொள்வார்கள் எனவும், தோல் நிறம் மற்றும் அவர்களின் பண்புகள் வரையில் முடிவு செய்வார்கள் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார்.
நான்காவதாக பூமியின் சுற்றுப்பாதையில் ஒரு மாற்றம் நிகழும், இது சுற்றுச்சூழலில் பேரழிவு தரும் மாற்றத்திற்கு வழிவகுக்கும் எனவும் கணித்துள்ளார்.