பருப்பின் விலை மேலும் அதிகரிக்கலாம்…

0
87

இலங்கையில் பருப்பின் விலை மேலும் அதிகரிக்ககூடும் என்று அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி சந்தையில் பருப்பின் விலையானது தற்போது 250 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அவுஸ்ரேலியா மற்றும் கனடாவில் இருந்தே நாட்டிற்கு பருப்பு கொள்வனவு செய்யப்படுகிறது.

மேலும் ,இந்த நிலையில், கனடாவில் விளைச்சல் குறைந்துள்ளமையால் பருப்பின் விலை அதிகரிக்கும் சாத்தியம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here