ஆசிரியர் – அதிபர்களின் தொழிற்சங்கங்கள் போராட்டத்தைத் தொடர தீர்மானம்.

0
96

இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பு குறித்து ஆராய்வதற்காக ஆசிரியர்கள் – அதிபர்களின் 31  தொழிற்சங்கங்கள் இன்று முற்பகல் கொழும்பில் கூடியிருந்தது.

இந்த சந்திப்பையடுத்து, தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here