சிவனொளிபாதமலைக்கு அதிகளவிளான யாத்திரிகள் வருகைத்தந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.விடுமுறை நாளை முன்னிட்டு 16.02.2018 முதல் முன்னூறுக்கும் அதிகமான பஸ்வண்டிகள் வந்துள்ளமையினால் நல்லத்தண்ணியிலிருந்து ரிக்காடன் வரையில் மூன்று கிலோ மீட்டர் வரை வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புனித பூமிக்கு வருகைத்தந்த யாத்திரிகள் சன நெரிசல் காரணத்தால் வழிபாட்டில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டதுடன் யாத்திரிகள் கொண்டுவந்த இசைவாத்திய கரிவிகளை பொலிஸார் பெருபேற்று வழிபாடுகள் நிறைவடைந்து செல்கையில் மீண்டும் நல்லத்தண்ணி பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டது யாத்திரிகளின்நலன் கருதி விசேட பாதுகாப்பும் வழங்கப்பட்டது.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்