SliderTop News தனது இரு குழந்தைகளையும் தூக்கிலிட்டு தானும் தற்கொலை செய்த தந்தை By sasi - February 6, 2023 0 99 Facebook Twitter Pinterest WhatsApp அரநாயக்க – பொலம்பேகொட பகுதியில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கிலிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். 2 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு தூக்கிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.