பொகவந்தலாவயில் புகையிலை தூள் அடைக்கப்பட்ட 250 டின்களுடன் ஒருவா் கைது!

0
86

பொகவந்தலாவ நகரபகுதியில் புகையிலை தூள் அடைக்கபட்ட 250 தகர டின்களுடன் ஒருவா் நேற்று இரவு பொகவந்தலாவ பொலிஸாாரால் கைதுசெய்யபட்டுள்ளாா்.

கைது செய்யபட்ட நபா் இன்று அட்டன் நீதவான் முன்னிலையில் அஐர்படுத்தபட உள்ளதாக பொலிஸாா் மேலும் தெரிவித்தனா்.

பொகவந்தலாவ நிருபா் எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here