பொகவந்தலாவையில் குடும்பஸ்த்தா் தூக்கிட்டு தற்கொலை!

0
110

பொகவந்தலாவ செல்வகந்த தோட்டத்தில் குடும்பஸ்த்தா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸாா் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் இன்று விடியற்காலை 05 மணி அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவா் நான்கு பிள்ளைகளின் தந்தையெனவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறிய படவில்லையென பொலிஸாாின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

குறித்த சடலம் தீடிா் மரண விசாரனையாளாின் விசாரனையின் பின் சட்ட வைத்திய அதிகாரியின் மரண பரீசோதனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸாா் மேலும் தெரிவித்தனா்.

சம்பவம் தொடா்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.

பொகவந்தலாவ நிருபா் எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here