ராகலை மத்துரட்ட ஆற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை!

0
170

ராகலை- மதுரட்ட பெலிலுள் ஓயாவில் ஆற்றில் குதித்து இளம் காதல் ஜோடி ஒன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

18 வயதான இளைஞனும் 15 வயதான சிறுமியுமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என தெரியவருகிறது.

குறித்த இளைஞன் ஹேவாஹெட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் சிறுமி துனுக்கேயுள்ள பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here