ஹப்புத்தளை பண்டாரவளைக்கும் இடைப்பட்ட மேல் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!!

0
122

கொழும்பு பதுளை பிரதான வீதியின் ஹப்புத்தளைக்கும் பண்டாரவளைக்கும் இடைப்பட்ட மேல் வீதி முடப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

‘வை’ சந்தி மற்றும் கோணமுட்டாவைக்கு இடைப்பட்ட பகுதியின் நிலம் தாழிறங்கி உள்ளதன் காரணமாகவே இவ்வாறு வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக தியத்தலாவ வீதியை மாற்று வீதியாக பயன்படுத்துமாறு காவல்துறையினர் கேரியுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here