சிசிடிவி கமெரா பொருத்தப்பட்ட முதலாவது சிறைச்சாலை இலங்கையில் திறந்து வைக்கப்பட்டது!

0
105

இலங்கையில் சிசிடிவி பொருத்தப்பட்ட முதலாவது சிறைச்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை அங்குனுகொலபெலஸ்ஸ என்ற இடத்தில் இந்த சிறைச்சாலை சிறைச்சாலை  மறு  சீரமைப்பு அமைச்சர் டி. சுவாமிநாதன் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

IMG_20171016_114349[1]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here