சிவனொளிபாதமலைக்கு சென்ற 35 பேர் கேரளா கஞ்சாவுடன் கைது!!

0
120

கேரளா கஞ்சாவுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு பயணித்த 35 பேரை காவற்துறை கைது செய்துள்ளனர்.

நேற்றைய தினம் ஹட்டன் கொழும்பு பிரதான வீதி தியகல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 மற்றும் 30 வயதுக்குட்டபட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here