நெளுந்தெனிய பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல்?

0
141

கொழும்பு கண்டி பிரதான வீதியில் கஜுகமைக்கு அருகாமையில் உள்ள நெளுந்தெனிய பள்ளிவாசல் மீதே சிறிய ரக குண்டொன்றை  பெட்டிக்குள் பொருத்தி வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. மேலும் எதுவித தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் பொலிசாரும், புலனாய்வுப் பிரிவினரும் உடனடியாக விரைந்து வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேற்படி குண்டு வெடிப்பு தொடர்பில் பொலிசார் உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் விடுக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here