பத்தனை தற்காலிக பொலிஸ் நிலையம் மூடப்பட்டது; மீட்கப்பட்ட தங்க சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு!

0
102

நுவரெலியா மாவட்டத்தின் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரஜா தற்காலிக காவல் நிலையத்தின் நிறைவு விழா 01.09.2017 நடைபெற்றது.

DSC00060

நிகழ்வில் கடந்த ஜனவரி மாதம் காணாமல் போன தங்க சங்கிலியை மீட்டு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது

திம்புள்ள பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி சுபசிங்க தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரஜா பொலிஸ் அங்கத்தவர்கள் பொலிஸ் அதிகாரிகள் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்

ஒரு மாத நிறைவின் போது கடந்தஜனவரி 15 ம் திகதி காணாமல் போன1 லட்சம் ருபா பெருமதியான தங்க நகையை பிரஜா பொலிஸ் அதிகாரிகளினால் மீட்டு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது .

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here