பாடசாலை செல்லாத மாணவர்களை உள்வாங்கும் திட்டம் நுவரெலியாவில்!

0
92

நுவரெலியா கல்வி காரியாலயத்தின் ஊடாக பாடசாலை செல்லாத மாணவர்களை பாடசாலையில் உள்வாங்கும் வேலைத்திட்டம் நுவரெலியாவில் ஸாஹிரா வித்தியாலயத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. சிவகுமார் அருள்பிரகாஷ் மற்றும் கிருபாநாதன் விக்னேஸ்வரி மாணவர்களை இப்பாடசாலையில் உள்வாங்கப்பட்டனர்.

இவ்விழா 15.09.2017ம் திகதி நடைபெற்றது. இவ்விழாவின் போது கல்வி காரியாலயத்தில் நிர்வாக கல்வி பணிப்பாளரான திரு. லஸந்த அபேரத்ன அவர்களும், செயற் திட்ட அதிகாரி அஜித் சனுவங்ஸ அவர்களும் குசுஐனுளுசுழு நிறுவன முகாமையாளர் ரொஷான் நிமேத, அதிபர் ஜே. நிஸாம்டீன், வகுப்பாசிரியர் திருமதி. எம்.எஸ். காமிலா அவர்களும் முன்பள்ளி ஆசிரியர் சீ. அஜந்தா அவர்களும் கலந்து கொண்டனர்

டீ. சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here