நுவரெலியா மாவட்டத்திலுள்ள தோட்டப்பகுதிகளின் அபிவிருத்திகளை இழக்காக கொண்டு தன்னார்வ அபிவிருத்தி அமைப்பாக செயற்பட்டு கொண்டு வரும் சாமிமலையை தளமாக கொண்ட பிரதேச அபிவிருத்தி அரங்கத்தின் ஊடாக சாமிமலை கவரவில ஆரம்ப தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு இலவச சீருடைகளை வழங்கி வைத்தது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம உத்தியோகத்தர், சாமிமலை பிரதேச அபிவிருத்தி அரங்கம் உறுப்பினர்கள்,பாடசாலை ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மாணவர்களென பலரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்