மஸ்கெலியா மதுபான சாலையில் கொள்ளை!

0
108

நேற்று இரவு மஸ்கெலியா நகரில் உள்ள மதுபான சாலையில் நேற்று இரவு 50000 ரூபாய் பெறுமதியான மதுபான போத்தல்கள் கொள்ளை இட்டு சென்று உள்ளதாக மஸ்கெலியா போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து மஸ்கெலியா பொலிசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் இருந்து கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்ய பட்டுள்ளது.

அருகில் உள்ள வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு உள்ள சீ.சீ.டிவி கேமராக்கள் மூலம் கொள்ளையரை தேட முயற்சித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here