ரொக்கீல் கோணக்கலை தோட்டத்தில் மகளிர் தின நிகழ்வு

0
86

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதல் முறையாக
கெலனிவெலி பெருந்தோட்டத்தில் ரொக்கீல் கோணக்கலை தோட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மனிதவள அபிவிருத்தி குழுவின் ஆலோசனை படி தோட்ட முகாமைத்துவ உதவியுடன் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் தோட்ட அதிகாரிகள், மகளிர் பிரிவு உத்தியோகத்தர்கள், தோட்ட வைத்தியர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

 

டி சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here