தலவாக்கலை ஈபிள் அக்கடமி தனது இரண்டாவது அகவையை மிகவும் எளிமையான முறையில் கொண்டாடியது.
25-02-2018 அன்று ஈபிள் கல்லியகத்தின் நிர்வாகி மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற மேற்படிவிழாவில் முந்நூறுக்கு மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
மேற்படி நிகழ்வுகளை ஷான் சதீஷ் தொகுத்து வழங்கியதோடு தலைமையுரை மோகன் ராஜ் காத்திரமான முறையில் வழங்க ஆசிரியர்கள் கிருஸ்ணா, திலக் தனது பங்களிப்புக்கு தங்களுடைய கருத்துரைகளையும் வழங்கினர்.
இம்முறை பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட சதீஷ், கெமிலஸ்,நந்தபாலன்,சர்மா, சிந்துஜா போன்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் வழங்கப்பட்டதோடு மகிழ்ச்சிக்கு எளிமையாக கேக் ஒன்று வெட்டி கொண்டாடப்பட்டது.
ஷான் சதீஸ்