புஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த சமூக சேவகர் வெள்ளசாமி பிரச்சனா கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டத்தில் அகில இலங்கை சமூக,கலாச்சார சுற்றுப்புறச்சூழல் அதிகார சபை ஊடாக இப்பட்டம் வழங்கி வைக்கப்பட்டது.இவரின் சமூக சேவையை கருத்திற்கொண்டு இப்பட்டம் இவருக்கு சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்