பத்தனை காட்டுமாரியம்மன் ஆலயத்தின் பௌர்ணமி மகா யாகபூஜையும் அன்னதான நிகழ்வும்!

0
125

பத்தனை காட்டுமாரியம்மன் ஆலயத்தின் பௌர்ணமி மகா யாகபூஜையும் அன்னதான நிகழ்வும்!

காட்டு மாரியம்மன் ஆலயத்தில் பௌர்ணமி தோறும் நடைபெறும் யாகபூஜை நிகழ்வுகளும் அன்னதான நிகழ்வுகளும் நுவரெலிய காயத்திரி பீட சீடர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஐந்நூறுக்கு மேற்பட்ட பக்த அடியாளர்கள் கலந்துக்கொண்டமை சிறப்பு அம்சமாகும்.அத்தோடு நாவலப்பிட்டி, தலவாக்கலை ,ஹட்டன்., கொழும்பு போன்ற பிரதேசங்களிலிருந்து பக்தர்கள் வருகின்றமையும் சிறப்பாகும்.

இனிவரும் காலங்களில் பௌர்ணமி தோறும் நடைபெறும் சிறப்பு சித்தர் பூஜைகளில் கலந்துக்கொள்ளும்படி ஆலயம் அழைப்பு விடுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here