நுவரெலியா கல்வி வலயத்துக்கு உட்பட்ட கார்லபேக் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் ஏ.சவரிமுத்து 35 வருடம் ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெரும் சந்தர்ப்பத்தில் அவருக்கான கௌரவிப்பு நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்களென பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்