சொத்து தகராறு~அக்காவை போட்டு தள்ளிய தம்பி

0
95

சொத்துத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, மூத்த சகோதரியைக் கொடூரமாக கொலை செய்த சகோதரன் கைது செய்யப்பட்டதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேல் எலத்தலாவ திகல்ல பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரே அவரது இளைய சகோதரரால் கொல்லப்பட்டுள்ளார். சொத்து தகராறு தொடர்பான சண்டையின் பின்னர் சந்தேகநபரால் பலமுறை கத்தியால் குத்தப்பட்டதை தான் பார்த்ததாக உயிரிழந்தவரின் மருமகள் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here